யாழில் காதலர்களின் முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடு!
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Kajinthan
யாழ். வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் தங்களது பெயர்களை எழுதி காதலர் தினத்தை இளைஞர்கள் கொண்டாடியுள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி காதலர்கள், காதலர் தினத்தை கொண்டாடியிருந்தனர்.
பெயர்களை எழுதி கொண்டாட்டம்
இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் வீதிகளில் நிறப்பூச்சுக்களால் தங்களது பெயர்களையும், காதல் வசனங்களையும் பெரிதாக எழுதி கொண்டாடியுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் தங்களது பெயர்களை எழுதியுள்ளமை பல்வேறு தரப்பினரிடத்தில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வீதிகளை இவ்வாறு அசுத்தப்படுத்தியுள்ள செயற்பாடு முகம் சுழிக்க வைக்கின்றது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US