ஐந்தாம் நாள் பலப்பரீட்சையில் இந்திய-அவுஸ்திரேலிய அணிகள்
சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போர்ட்ர் - கவாஸ்கர் கிண்ணத்துக்கான நான்காவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.
நான்காம் நாள் ஆட்ட நிறைவின்போது, தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் அவுஸ்திரேலிய அணி, 9 விக்கட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக அந்த அணி, தமது முதல் இன்னிங்ஸில் 474 ஓட்டங்களை பெற்றிருந்தது.
333 ஓட்டங்கள் அதிகம்
இந்தநிலையில் இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 369 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், நாளைய தினம் அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கும் ஓட்ட இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாட ஆரம்பிக்கும்.
தற்போதைய நிலையில் இந்திய அணியைக்காட்டிலும் அவுஸ்திரேலிய அணி, 333 ஓட்டங்களை அதிகமாக பெற்றுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
