மீண்டும் வெடிக்கப்போகும் போராட்டங்கள்! போராளிகள் உயிர் தியாகம் செய்ய வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் ஒன்றிணைந்து எதிர்வரும் 9ஆம் திகதி போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
அன்றைய தினம் தொழிற்சங்கப் போராட்டங்களுடன் ஆர்ப்பாட்டங்களையும், ஆர்ப்பாட்டப் பேரணிகளையும் நடத்துவதற்கு திட்மிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை போராட்டக்களத்தில் போராளிகள் சுடப்பட்டால் 20 முதல் 25 பேர் சாகலாம், எனினும் போராட்டம் நிற்காது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இராணுவம் மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் இராணுவத் தலைமையகம் அழியும். போராட்டம் வெற்றிபெற போராளிகள் உயிர் தியாகம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri