விவசாய ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு (Video)
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
SL Protest
By Kanamirtha
விவசாய ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களால் அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று பகல் 12 மணியளவில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலையம் முன்பாக இடம் பெற்றது.
இதன் போது பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
குறித்த
போராட்டம்
இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களால்
முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US