வடக்கு மாகாணத்தில் போருக்கு பின்னர் அதிகரித்துள்ள மோசமான மனநிலை-செய்திகளின் தொகுப்பு
வடக்கு மாகாணத்தில் போருக்கு பின்னரான காலப்பகுதியில் தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலைகள் என்பன அதிகரித்துச் செல்லும் போக்கு காணப்படுவதாகவும் இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
போருக்கு பின்னரும் பல்வேறு சமூக நெருக்கடிகளும் பொருளாதார நெருக்கடிகளும் தற்கொலைக்கு காரணமாக அமைகின்றன.
சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக உளவள ஆலோசகர்கள், மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையை பெற வலியுறுத்த வேண்டும்.
தற்கொலை செய்துகொள்பவர் அதனைச் சொல்லமாட்டார். ஆனால், ஏதோ ஒரு வடிவில் அதனை வெளிப்படுத்துவார். நேரடியாக வெளிப்படுத்தாவிட்டாலும் மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பார். அதை உணர்ந்து அவர்களுக்கு உளநல ஆலோசனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
