இரண்டு வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய நபர்! காணொளி தொடர்பில் விசாரணை
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dhayani
இரண்டு வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நபரொருவர் கொலை செய்ய முயற்சிக்கும் காணொளியொன்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
இந்த காணொளி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விரைந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காணொளியில் குழந்தையை தண்ணீர் தொட்டியில் தள்ளி தாக்கும் நபர் மது பாவனைக்கு அடிமையானவர் எனவும், அவர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தமையும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

1000 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில்.. - டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US