கிளிநொச்சியில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை கடத்த முயற்சி
Sri Lankan Tamils
Kilinochchi
Journalists In Sri Lanka
By Aanadhi
கிளிநொச்சியில் (Kilinochchi) தமிழ் ஊடகவியலாளரான தமிழ்ச்செல்வனை வானில் வந்தோர் கடத்த முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை வான் ஒன்றில் வந்த குழுவினரே அவரைக் கடத்த முயன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் வானில் இருந்து பாய்ந்து தப்பித்துக் கொண்டுள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
எனினும், கடத்தல் குழுவின் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் தற்போதைக்கு கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ஊடகவியலாளரான இவர், நஞ்சாகும் நிலம் எனும் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US