தமிழின அழிப்பை மூடிமறைக்கும் முயற்சியில் கொழும்பின் சிவில் சமூக அமைப்புகள்!

Srilanka Colombo Geneva Bosco
By Dhayani Feb 14, 2022 12:03 AM GMT
Report
Courtesy: தினக்குரல்

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழின அழிப்பை மூடிமறைக்கும் செயற்பாடுகளை கொழும்பை தளமாக கொண்ட சிவில் சமூக அமைப்புகள் சில மேற்கொண்டு வருகின்றன என உலக தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளர் பொஸ்கோ குற்றம்சாட்டியுள்ளார்.

சர்வதேச ஊடக அமைப்பு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 2015 இல் எவ்வாறானதொரு சூழல் காணப்பட்டதோ அதேபோன்ற சூழலே தற்போதும் காணப்படுகின்றது. மேற்குலகநாடுகள் இலங்கையில் மீண்டுமொரு ஆட்சிமாற்ற நாடகத்தை அரங்ககேற்ற ஆரம்பித்துள்ளன.

அதாவது தமிழின அழிப்பை மூடிமறைக்கும் வகையில் வழமைபோல பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைத்தீவில் ஆட்சிமாற்றத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன.

அதனையொட்டி மேற்குலக நாடுகளின் அமைப்புகளும்,கொழும்பை தளமாக கொண்டியங்கும் அமைப்புகளுடன் இணைந்து குறிப்பிட்ட ஒரு தமிழ் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் மற்றும் மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தமிழின அழிப்பை மூடிமறைக்கும் வகையில் இயங்கும் சில புலம்பெயர் அமைப்புகளும் அதற்கான செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் இலங்கை தொடர்பில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட 46-1 தீர்மானத்தின் அடிப்படையில் இம்மாதம் தொடங்கும் ஐக்கியநாடுகள் மனித உரிமை சபையின் 49வது கூட்டத்தொடரில் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளார். மனித உரிமை ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை வெளியாகவுள்ளது.

இந்த அறிக்கைக்கான தரவுகளை சேகரிப்பதற்கு டிசம்பர் 31ம் திகதி வரை காலஅவகாசம் இருந்தது. ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் சிவில் சமூக அமைப்புகள் பாதிக்கப்பட்ட தரப்புகள் புலம்பெயர் தமிழர் அமைப்புகளிடமிருந்து தமக்கு எவ்வித அறிக்கைகளோ முறைப்பாடுகளோ கிடைக்கவில்லை என மனித உரிமைகள் ஆணையாளரின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இம்முறை கூட்டத்தொடரிலும் துறைசார்ந்த 21 அறிக்கையாளர்கள் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளனர். இவர்களிற்கான தரவுகளை மேற்குறிப்பிட்ட தமிழர் தரப்பினர் அனுப்பிவைக்கவில்லை,இவர்களின் அறிக்கைகள் வழமையாக ஆணையாளரின் அறிக்கையில் தாக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

வழமைபோன்று தமிழர் தரப்பினராகிய நாம் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்காது ஐநாவிடமிருந்து வலுவான அறிக்கையை எதிர்பார்க்க முடியாது.

கொழும்பை தளமாக கொண்டியங்கும் சிங்கள முஸ்லீம் அமைப்புகளுடன் வெளிநாடுகளில் உள்ள அவர்களின் அமைப்புகளும் சிறுசிறுவிடயங்களை கூட பூதாகாரமாக்கி ஐ.நாவிற்கு அனுப்பிவைக்கின்றனர்.

குறிப்பாக பல அறிக்கைகளில் மதம் சார்ந்த சமூகங்கள் பாதிக்க்பபட்டன என தெரிவிக்கப்படும் அளவிற்கு இந்த நூற்றாண்டின் மாபெரும் மனித பேரவலமான தமிழின அழிப்பு குறித்து குறிப்பிடப்படவில்லை.

கடந்த வருடம் வெளியான மனித உரிமை ஆணையாளரின் 46வதுஅமர்வின் அறிக்கையில் மாத்திரம் முதற்தடவையாக தமிழர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு 2020இல் ஆணையாளரின் குழுவினர் மற்றும் விசேட பிரதிநிதிகளிடம் தமிழர் தாயகத்தில் இடம்;பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாங்கள் வழங்கிய அறிக்கைகளே காரணம்.

இந்த கூட்டத்தொடரினை முன்னிட்டு கடந்த வருடம் முதல் நாம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம்.

அந்தவகையில் ஆணையாளரின் அறிக்கைக்கு வலுசேர்க்கும் தாயகத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலான பல முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தோம். அத்துடன் கூட்டத்தொடருக்கான பல எழுத்து மூல அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளோம்.

இதில் சிறப்பு அம்சமாக ஐநாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளுடன் இணைந்துஒரு எழுத்துமூல அறிக்கையினை சமர்ப்பித்துள்ளோம். அமைப்புகள் ஊடாக பல வாய்மூல அறிக்கைகளையும் சமர்ப்பிக்கவுள்ளோம்.

கடந்த வருடம் ரோகிங்யா இன மக்களின் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தமிழர் தரப்பினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுவது ஒரு முதல்படியே.

ரோகிங்யா மக்களின் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதற்கான 37 சட்டத்தரணிகள் ஊடாக முயற்சி எடுக்கப்பட்டது.அதில் ஒருவர் தற்போது தமிழர்களின் பிரச்சினையை எடுத்துச்சொல்லும் சட்டத்தரணியாவார்.

ஆகவே உரிமைக்காக போராடும் இனங்கள் செயற்படவேண்டிய அனைத்து பன்னாட்டு இராஜதந்திர தளங்களில் சரியான பொறிமுறைகளை உள்வாங்கி காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

பலாலி, ஸ்ருற்காற், Germany

13 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பருத்தித்துறை

20 Mar, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கோப்பாய்

20 Mar, 2025
அகாலமரணம்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புளியங்குளம், Scarborough, Canada

15 Mar, 2025
மரண அறிவித்தல்

நாவற்குழி, வவுனிக்குளம், ஒட்டுசுட்டான், வவுனியா

20 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வியாவில், Jaffna, புதுக்குடியிருப்பு

20 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சூரிச், Switzerland

23 Mar, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், சாவகச்சேரி

22 Mar, 2014
மரண அறிவித்தல்

வல்வெட்டி, La Plaine-Saint-Denis, France

20 Mar, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், Toronto, Canada

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வதிரி, Homebush, Australia

22 Mar, 2020
அகாலமரணம்

வேலணை, London, United Kingdom, Paris, France, யாழ்ப்பாணம்

20 Mar, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Aubervilliers, France

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை

03 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Paris, France

18 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அடம்பன், மன்னார்

21 Mar, 2015
மரண அறிவித்தல்

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
5ம் ஆண்டு, 31ம் நாள் நினைவஞ்சலிகள்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Rosny-sous-Bois, France

20 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Ilford, United Kingdom, Birmingham, United Kingdom

04 Mar, 2025
மரண அறிவித்தல்

ஊறணி, திருச்சி, India, பரிஸ், France

10 Mar, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Bochum, Germany, London, United Kingdom, Hayes, United Kingdom, Slough, United Kingdom

13 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US