நியூயோர்க்கில் மரண அச்சுறுத்தலை எதிர்நோக்கிய எழுத்தாளர் மீது தாக்குதல்
New York
By Dhayani
நியூயோர்க் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது மேடையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பிரபல எழுத்தாளர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வந்த நிலையில், இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புக்கர் பரிசு வென்றவரான இவர், சௌதாகுவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

நேரில் பார்த்தவர்கள் வழங்கிய சாட்சியம்
குறித்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த நபர் திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியை தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், சல்மான் ருஷ்டியிடம் விரைந்து காப்பாற்றியுள்ளதுடன்,தாக்குதலை மேற்கொண்ட நபர் பிடிக்கப்பட்டுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.8 24 Reviews
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US