மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கி 27 பேர் பலி
மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 பேர் பலியாகியுள்ளனர்.
குறித்த சம்பவங்களில், பலியான 27 ஆப்பிரிக்க குடியேறிகளின் உடல்களை,துனிசியாவின் கடலோர காவல்படை நேற்று மீட்டுள்ளதுடன் 87 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்வு
இவர்கள் ஐரோப்பாவை நோக்கி பயணித்த போது, ஆப்பிரிக்க குடியேறிகள் அடிக்கடி பயன்படுத்தும் இடமான ஸ்ஃபாக்ஸ் நகருக்கு அருகில் படகுகள் மூழ்கியுள்ளன.

முன்னதாக கடந்த மாதமும் இதுபோன்ற சம்பவம் ஒன்றில் 30 குடியேறிகளின் உடலங்களை அதிகாரிகள் மீட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துனிசியா, முன்னோடியில்லாத வகையில் இடம்பெயர்வு நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், பலரும் அங்கிருந்து ஆபத்தான பயணங்கள் மூலம் ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam