நீடிக்கப்பட்டது கால எல்லை: விரைவில் விண்ணப்பிக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி குறித்த காலக்கெடு 2024 மார்ச் 22 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு
அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை ஏற்கும் பணி பெப்ரவரி 15ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

அதன்படி, முதல் கட்டத்தின் போது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத அல்லது வீட்டுத் தகவல் கணக்கெடுப்பில் பங்கேற்காத குடும்பங்கள் புதிய கட்டத்தின் போது விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
අස්වැසුම සුබ සාධක ප්රතිලාභ වැඩසටහනේ දෙවැනි අදියර සඳහා අයදුම්පත් කැඳවීමේ දිනය මාර්තු 22 දක්වා දීර්ඝ කෙරේ. මේ වන විට නව අයදුම්පත් 130,000ක් දෙවැනි වටය සඳහා දත්ත පද්ධතිය වෙත ලැබී ඇති අතර තවත් අයදුම්පත් ප්රමාණයක් ප්රාදේශීය ලේකම් කාර්යාල මගින් දත්ත පද්ධතිය වෙත ඇතුළත් කළ යුතුව ඇත… pic.twitter.com/m9ieM8xSJ3
— Shehan Semasinghe (@ShehanSema) March 14, 2024
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam