ஜி 20 உச்சி மாநாடு தொடர்பில் பொய்யான தகவலை பரப்பிய இளைஞன் கைது
ஜி 20 உச்சி மாநாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற வகையில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவலை பரப்பிய 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்றையதினம் (08.09.2023) வடக்கு டெல்லியில் இடம்பெற்றுள்ளது.
ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம் பகுதியை நோக்கி துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு முச்சக்கர வண்டி ஒன்று சென்று கொண்டிருந்ததாக அவர் சமூக ஊடகம் ஒன்றில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து துரித நடவடிக்கை எடுத்த பொலிஸார் அவரை கைது செய்தனர்.
அத்துடன் அவர் குறிப்பிட்டிருந்த முச்சக்கர வண்டியையும் கண்டுபிடித்து சோதனையிட்டபோது எனினும் அதிலிருந்து எவ்வித சந்தேகப்பொருட்களும் மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam