கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூடு தொடர்பில் ஒருவர் கைது
Colombo
Sri Lanka Police Investigation
By Dharu
கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய மற்றும் உடந்தையாக செயல்பட்டதாக கருதப்படும் ஒருவர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே நேற்று (2025.03.18) குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வலையமைப்பு
வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர், தற்போது வெளிநாட்டில் உள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான இஷார லக்மால் எனப்படும் சேதவத்தே கசுனுக்கு ஆதரவாக இந்த நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் முக்கிய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை... தொலைபேசியில் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின் News Lankasri

விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்... யார் அவர், வீடியோ பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US