ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட கைது ரசீது!
Ranil Wickremesinghe
Crime Branch Criminal Investigation Department
By Dev
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கைது ரசீது வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தடைபட்ட மின்சாரம்
அவரது பிணை தொடர்பாக தற்போது நீதிமன்றில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது, கோட்டை நீதிமன்றில் மின்சாரம் தடைபட்டு அது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US