நாடளாவிய ரீதியில் எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்ட பலர் கைது
Sri Lanka Police
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Kanamirtha
நாடளாவிய ரீதியில் எரிபொருளைச் சேமித்து வைத்த 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் சேமிப்பில் ஈடுபட்டு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நபர்கள் மற்றும் எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்களைக் கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட 429 தேடுதல் வேட்டைகளின் மூலம் 137 பேர் தற்போதைக்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 27 ஆயிரம் லீற்றர் பெட்ரோல் மற்றும் 22 ஆயிரம் லீற்றர் டீசல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறான தேடுதல் வேட்டைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 12 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US