வடக்கு கிழக்கில் 14இற்கு மேற்பட்ட துயிலும் இல்லங்களில் படையினரின் முகாம்கள்: சிறீதரன் குற்றச்சாட்டு (Video)
Sri Lankan Tamils
Mullaitivu
S. Sritharan
By Keethan
வடக்கு கிழக்கு பகுதிகளில் 14 மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் முகாம்கள் அமைத்து நிலைகொண்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (11.11.2023)முல்லைத்தீவு விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியில் இராணுவத்திற்கெதிரான கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட போது கூறியுள்ளார்.
இந்நிலையில் இவ்வாறு முகாம்களாக உள்ள வணக்கத்திற்கு உரிய இடங்களை விடுவித்து முழுமையாக மக்கள் சென்று தங்கள் வணக்கத்தினை செலுத்தி ஆறுதல் பெறுவதற்கு சர்வதேச சமூகம் தான் தலையிடவேண்டும் எனவும் அவர் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்
கருத்து தெரிவிக்கையில்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US