மகிந்த - கோட்டாவை கைது செய்து பார்க்கட்டும்.. அர்ச்சுனாவின் பகிரங்க சவால்!
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Ramanathan Archchuna
By Dev
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை முடிந்தால் கைது செய்து பாருங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எதையுமே செய்யாமல் அரசாங்கம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. இன்னும் நான்கு வருடங்களும் இப்படியே கடத்தப்படும் என நான் நம்புகின்றேன்.
ரணில் விக்ரமசிங்கவை அரசாங்கம் கைது செய்து 2 நாட்களிலேயே ஏன் விடுவித்தது? முடிந்தால் மகிந்த, கோட்டா ஆகியோரை கைது செய்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam

ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri

23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US