நேபாளத்தை போன்று போராட்டம் வெடிக்கும்! அநுர அரசை எச்சரித்த சாணக்கியன்
போராட்டத்தில் ஈடுபடுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் நேபாளத்தை போன்று போராட்டம் வெடிக்கும் என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டை தொடருந்து நிலையத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் பல தடவைகள் பிரதமரிடம் கலந்துரையாடிய போதும் இதனைப் பற்றி தாம் பேச முடியாது என அவர் கூறியதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri