அரகலய போராட்டமே விலையேற்றம், தட்டுப்பாட்டுக்குக் காரணம்! ரோஹித்த அபேகுணவர்த்தன
அரகலய போராட்டம் காரணமாகவே கட்டண உயர்வுகளும், பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு என்பனவும் ஏற்பட்டதாக ரோஹித அபேகுணவர்த்தன எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
மின்சார கட்டணம் அதிகரிப்பு, பெரிய வெங்காய விலை உயர்வு போன்ற விடயங்களும் அரகலய போராட்டம் காரணமாகவே நிகழ்ந்தது என்றும், நாட்டின் இன்றைய நிலைமைக்கு அரகலய போராட்டமே காரணம் என்றும் அவர் தொடர்ந்தும் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்று(14.05.2024) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி
மேலும், தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் இன்றைய பொருளாதார வீழ்ச்சி மற்றும் நெருக்கடிக்கு அரகலய போராட்டமே காரணமாகும்.
அதன் காரணமாகவே மின்சாரக் கட்டண அதிகரிப்பு ஏற்பட்டது. பெரிய வெங்காயம் போன்ற அத்தியாவசிப் பொருட்கள் தட்டுப்பாடு உண்டானது. விலையும் அதிகரித்தது.
அதே நேரம் அரகலய போராட்டத்தின் முன்னணியில் நின்றவர்கள் பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
