ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரல் : கல்வி அமைச்சு அறிவிப்பு
Ministry of Education
Education
By Dhayani
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் 2024/2025 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் கல்விப் பாடநெறியினைத் தொடர்வதற்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பயிற்றப்படாத ஆசிரியர்களுக்காக இரண்டு வருட கால பயிற்சியினை வழங்குவதற்காக கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
குறித்த கற்கைநெறிக்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகள் 2024.08.30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேடட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
25 பாட நெறிகளுக்கான பயிற்சிகள்
இதற்கமைய, 25 பாட நெறிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மேலதிக விபரங்களுக்கு, விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொள்வதற்கு)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரூ. 34,000 கோடி சொத்து.., தமிழகத்தை சேர்ந்த பணக்கார திரைப்பட தயாரிப்பாளர்: யார் தெரியுமா? News Lankasri
Baakiyalakshmi: அனைவருக்கும் தாத்தா எழுதி வைத்த கடைசி கடிதம்! கண்ணீரில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
சுவிட்சர்லாந்தில் கோர சம்பவம்... அழகிப் போட்டியில் கலந்துகொண்டவர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் News Lankasri
உலகம் முழுவதும் இருக்கட்டும், சென்னையில் மட்டும் விஜய்யின் கோட் இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US