திருகோணமலை கடின பந்து மகளிர் அணி விடுத்துள்ள கோரிக்கை!
Trincomalee
Sri Lanka Cricket
Sri Lanka
By H. A. Roshan
திருகோணமலை நகரில் புதிதாக கடின பந்து மகளிர் அணி உருவாக்கப்பட்டு தற்போது பயிற்சி பெற்று வரும் நிலையில் தங்களுக்கு வெளி இடங்களுக்கு சென்று பூரணமான விளையாட்டு துறையில் ஈடுபாடு காட்ட உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமும் திருகோணமலை நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் திறம்பட பயிற்சி பெற்று வந்தாலும் தங்களுக்கான உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தற்போது வரை 18 பெண்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருகோணமலையில் கடின பந்து மகளிர் அணியினரை ஊக்குவித்து தேசிய மட்டம் வரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.




பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 15 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US