டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர
Sri Lanka
United States of America
Cyclone Ditwah
By Laksi
அனர்த்த நேரத்தில் இலங்கையுடன் கைகோர்த்து நின்றதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
டிட்வா சூறாவளியின் பேரழிவு தாக்கத்தைத் தொடர்ந்து இலங்கையில் அவசரகால நிவாரண முயற்சிகளை ஆதரிக்க அமெரிக்கா 2 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
நன்றி தெரிவிப்பு
அத்தோடு, அமெரிக்கா இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களை நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக அனுப்பியது.

C-130 விமானங்களை விரைவாகப் பயன்படுத்தியதும், 2 மில்லியன் அமெரிக்க டாலர் அவசர உதவியும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவின் வலிமையைப் பிரதிபலிப்பதாக ஜனாதிபதி அநுர தெரிவித்தார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 8 மணி நேரம் முன்
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US