இலங்கைக்குள் இந்திய உளவு அமைப்புக்களை தடுப்பதில் அநுரவின் புதிய வியூகம்
இந்தியாவின் புலனாய்வுத் துறை அதிகளவில் இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் என்ற கருத்து கடந்த காலங்களில் பேசுபொருளாகியிருந்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைத்த சில நாட்களில் இந்த கருத்து பரவலாக பேசப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தியாவை மெல்ல மெல்ல அநுர அரசு ஓரங்கட்டுவது தெளிவாக தெரிகின்றது. உதாரணத்திற்கு அதானி விவகாரத்தை கூறலாம்.
அத்துடன், இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் ஆலோசிக்கப்பட்டிருந்தது.
குறித்த திட்டம் டுபாயை தலைமையகமாக கொண்ட இந்திய நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனினும், ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் இந்தத் திட்டத்தை முற்றாக நிறுத்தியிருந்தது. தற்போது, இந்தத் திட்டம் பிரான்ஸ் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவை, இந்தியப் புலனாய்வுத் துறையின் தலையீட்டை முற்றாக நிறுத்தும் அரசாங்கத்தின் வியூகமாகும்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
