அநுர அரசின் அதிரடி நடவடிக்கையால் விரைவில் சிக்கப்போகும் இராணுவம்
ரணில் விக்ரமசிங்கவின் படலந்த விவகாரத்தை தொடர்ந்து, நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் அனைத்தும் மீள் தோண்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், படலந்த சித்திரவதை முகாம் உட்பட்ட முக்கிய சம்பவங்கள் குறித்து தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்குமாயின் பல முக்கிய தரப்புகளுக்கு சிக்கல் ஏற்படும்.
அந்தவகையில், வடக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது முன்னெடுக்கப்பட வேண்டிய விசாரணைகள், இலங்கை இராணுவத்திற்கு எதிராகவே அமையும் என்கின்றார் அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீத பொன்கலன்.
அதேவேளை, படலந்த விவகாரத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமல்லாமல் சஜித் பிரேமதாசவிற்கும் சிக்கல்நிலை ஏற்படுவதற்கான இயலுமை இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்த முக்கிய விடயங்களை ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri