இராணுவத்தை இலக்கு வைத்து அநுர அரசின் சூட்சுமமான நடவடிக்கை!
Sri Lanka Army
Anura Kumara Dissanayaka
Ministry of Defense Sri Lanka
By Sajithra
இன்று நாடாளுமன்றத்திற்கு திடீர் வருகையை மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
முன்னிலிருந்தே இலங்கையின் பாதுகாப்பு துறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என சர்வதேசம் உட்பட பல்வேறு தரப்புகளில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அநுர அரசாங்கத்தினால் இலங்கை இராணுவத்தின் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்த வண்ணமே உள்ளன.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கனடாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் உடனான ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US