இராணுவத்தை அங்கீகரித்து தமிழரை முழுமையாக நிராகரித்த அநுர
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Government Of Sri Lanka
By Dev
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 'கிளீன் ஸ்ரீ லங்கா' செயலணியில் இராணுவத்தினர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் தமிழர்கள் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த செயலியின் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகிய பாதுகாப்பு துறை சார்ந்தோர் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்வாறானதொரு ஜனநாயக வேலைத்திட்டத்தில் இராணுவத்தினரின் தேவை என்ன என்பது ஒரு கேள்வியாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் மற்றும் வெளிநாட்டு அச்சறுத்தல் ஒன்று இல்லாத இந்த காலப்பகுதியில், இராணுவத்தினர் செயலணியில் இடம்பெறத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பாக முழுமையாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US