தமிழ் மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல் இருக்கும் அநுர!
தென்னிலங்கை கடற்றொழிலாளர்களுடைய கைப்பற்றப்பட்ட படகுகளை கொண்டுவர முயற்சிக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏன் வடக்கு மக்களுடைய விடுவிக்கப்பட்ட படகுகளை கொண்டு வருவதில் தாமதிக்கின்றது என வட மாகாண கடற்றொழிலாளர் இணைய ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் ஜனாதிபதியோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ அளித்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்து கால அவகாசம் கோரப்படுகின்றது.
கடந்த காலங்களில் வடக்கு கடற்றொழிலாளர்கள் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டார்களோ அதேபோன்று இந்த அரசாங்கத்திலும் அதே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
