தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அனுர குமார
Anura Kumara Dissanayaka
Sri Lanka Politician
Sri Lanka
By Rukshy
8 months ago
தனது வெளிநாட்டுப் பயணங்களுக்காக 70 மில்லியன் ரூபாய் செலவழித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) மறுத்துள்ளார்.
அனைத்து வெளிநாட்டுப் பயணங்களுக்கும் 3.37 மில்லியன் ரூபாய் மட்டுமே தான் செலவழித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் சீன பயணம்
தனது இந்தியா மற்றும் சீன பயணங்களுக்கு அந்த நாடுகளே ஆதரவளித்ததாகக் கூறிய அவர், தென் கொரியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, சுவீடன், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுக்கான பயணங்களுக்கு மட்டுமே தான் செலவழித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், இதற்காக செலவழிக்கப்பட்ட அனைத்து பணமும் அந்த நாடுகளில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கிளைகளைச் சேர்ந்தவர்களால் செலவழிக்கப்பட்டதாகவும் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு - கிழக்கின் ஆதரவை கோரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்: போராட்டத்திற்கு பகிரங்க அழைப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US