அரசியல் பெரும் புள்ளிகளை காப்பாற்றும் அநுர அரசாங்கம்
Anura Kumara Dissanayaka
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
MP Chamara Sampath Dassanayake
By Amal
கொள்ளையர்களைப் பிடிப்பதாக பெருமை பேசினாலும், இந்த அரசாங்கம், மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவர் மீதும் கை வைக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சமப்த் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (10) அவர் இதனைகள் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை - பெரகல தடுப்பு முகாம்
"பெரிய மீன்களுக்குப் பதிலாக சில சிறிய மீன்களை மட்டுமே பிடிப்பீர்கள்" அந்த வகையில் தற்போதைய அரசாங்கம் கைது செய்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் தாம் மட்டுமே என்று நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்க கூறியுள்ளார் .
1987 ஆம் ஆண்டுகளில் பதுளை - பெரகல தடுப்பு முகாம் மிகவும் ஆபத்தானதாக செயற்பட்டது.
இருப்பினும் அரசாங்கம் பட்டலந்தவை மட்டுமே தொடர்ந்து கூறி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US