பொலிஸ் காவலில் இருந்த மற்றுமொரு நபர் மரணம்
பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், வெயங்கொடை பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேக நபர்கள் கொள்ளை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டிருந்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபல போதைப் பொருள் விற்பனையாளரான மாகந்துரே மதுஷ், மாளிகாவத்தை பிரதேசத்தில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை காண்பிக்க அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
அப்போது அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam