கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Mahinda Rajapaksa
S M Chandrasena
Bribery Commission Sri Lanka
By Vethu
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவளை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கடந்த அரசாங்களின் போது அமைச்சராக பதவி வகித்த S.M.சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் மோசடிக்கு எதிரான ஆணைக்குழுவால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் மிகவும் நெருக்கமான செயற்பட்ட அரசியல்வாதிகளில் இருவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US