யாழில் டக்ளசின் மற்றுமொரு கொலைக்களம்...!
Jaffna
Douglas Devananda
chemmani mass graves jaffna
By Rukshy
தற்போது யாழ்ப்பாணத்தில் முக்கிய பேசு பொருளாக இருப்பது செம்மணி விவகாரம் ஆகும்.
இந்த செம்மணி மனிதப்புதைகுழியிலே 200இற்கும் மேற்பட்ட என்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டு இருக்கின்றது.
அந்தவகையிலே இந்த செம்மணி மனிதப்புதைகுழி உருவாகுவதற்கு டக்ளஸ் தேவானந்தாதான் முதற் காரணமாக இருந்துள்ளார் என்றும், யாழ்ப்பாணத்து மக்களுக்கு இது நன்றாகவே தெரியும் எனவும் யாழில் பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சர்வதேசத்திற்கு எம் மக்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை காட்டுவதற்கு இதுவே சரியான நேரம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஐபிசியின் மக்கள் கருத்து நிகழ்ச்சியில் மேலும் தெரிவிக்கையில்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
அழகி படத்தில் நடித்த இந்த நடிகரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
AI தாக்கத்திற்கு தயாராகுங்கள்... அல்லது வெளியேறலாம்: ஊழியர்களுக்கு கூகிள் வலியுறுத்தல் News Lankasri
இந்திய இளம்பெண் மீது கார் மோதிக் கொன்றுவிட்டு பொலிசார் சிரித்த வழக்கு: 262 கோடி வழங்கிய நகர நிர்வாகம் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US