காலிமுகத்திடல் பகுதியில் மேலுமொரு ஆணின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Colombo
By Rakesh
கொழும்பு - காலிமுகத்திடல் கடற்கரை பகுதியிலிருந்து அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
40 வயது மதிக்கத்தக்க ஆணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பன்னிப்பிட்டிய நபரின் சடலம்
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காலிமுகத்திடல் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியிருந்தது.
அந்த நபர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பின்னர் அடையாளம் காணப்பட்டார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| காலிமுகத்திடல் பகுதியில் கரையொதுங்கிய சடலம்! பொலிஸார் விசாரணை |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 37 Reviews
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
தங்கமகள் சீரியலை தொடர்ந்து யுவன் மயில்சாமி நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புதிய விவரம் Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US