காலிமுகத்திடல் பகுதியில் மேலுமொரு ஆணின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Colombo
By Rakesh
கொழும்பு - காலிமுகத்திடல் கடற்கரை பகுதியிலிருந்து அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
40 வயது மதிக்கத்தக்க ஆணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பன்னிப்பிட்டிய நபரின் சடலம்
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காலிமுகத்திடல் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியிருந்தது.
அந்த நபர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பின்னர் அடையாளம் காணப்பட்டார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| காலிமுகத்திடல் பகுதியில் கரையொதுங்கிய சடலம்! பொலிஸார் விசாரணை |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US