இலங்கையில் மேலும் 31 பேர் கோவிட் தொற்று காரணமாக மரணம்
இலங்கையில் மேலும் 31 பேர் கோவிட் தொற்று காரணமாக மரணமாகியுள்ளனர்.
இந்த இறப்புக்கள், ஜூலை 16 நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதிச் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து இலங்கைக்குள் கோவிட் தொற்றினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 3,733 ஆக உயர்ந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை இன்று இதுவரையில் 980 கோவிட் தொற்றாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் கோவிட் தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 283040 ஆக உயர்ந்துள்ளது.23505 பேர் பல இடங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 5404938 பேர் கோவிட் முதல் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
1646176 பேர் கோவிட் தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam