இலங்கையில் மேலும் 31 பேர் கோவிட் தொற்று காரணமாக மரணம்
இலங்கையில் மேலும் 31 பேர் கோவிட் தொற்று காரணமாக மரணமாகியுள்ளனர்.
இந்த இறப்புக்கள், ஜூலை 16 நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதிச் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து இலங்கைக்குள் கோவிட் தொற்றினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 3,733 ஆக உயர்ந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை இன்று இதுவரையில் 980 கோவிட் தொற்றாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் கோவிட் தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 283040 ஆக உயர்ந்துள்ளது.23505 பேர் பல இடங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 5404938 பேர் கோவிட் முதல் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
1646176 பேர் கோவிட் தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 22 மணி நேரம் முன்
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam