யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், 1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு படைகளால் படுகொலை செய்யப்பட்ட 75 பணியாளர்களுக்கான 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
இன்று (21.10.2023) குறித்த நினைவேந்தல் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தீபன் திலீசன் தலைமையில் நடைபெற்றுள்ளது
நினைவேந்தல்
இதன் போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு கடமைபுரிந்து வந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட மகனின் தயார் ஒருவர் பிரதான சுடரினை ஏற்றி வைத்ததுடன் மலரஞ்சலியினை செலுத்தினார்.
மேலும் இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிர்வாக உறுப்பினர்கள், பொதுமக்கள், படுகொலை செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.











இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
