ஜனநாயகத்தை பாதுகாக்க விடுதலைப்புலிகள் அமைப்பு முன்வைத்த கோரிக்கை: ஆனந்தசங்கரி விளக்கம்(Video)
இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாக்க தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தனர் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு எம்மை சார்ந்த சமூகத்தினர் அனைவரும் ஜனநாயக ரீதியான நல்லிணக்கத்தை பெறுவதற்கு எதிர்பார்த்திருந்தனர். எனினும் சில மாறான செயல்கள் மூலம் அவை அனைத்தும் இல்லாது செய்யப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாட்டில் இடம்பெறும் ஜனநாயக சீர்கேடு காரணமாக, அமைச்சர்கள் மற்றும் பல முக்கியபிரமுகர்கள் கொல்லப்பட்டுள்ளார் எனவும் இதன்போது குற்றம் சுமத்தினார்.
இவை அனைத்திற்கும் ஒரு முடிவை கொண்டு வருவதற்காகவே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு கோரிக்கையை முன்வைத்தனர் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையின் ஜனநாயக சீர்கெடுக்கான தீர்வை பெற தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ஆனந்த சங்கரி தெரிவித்த கருத்துக்களை தொடரும் காணொளியில் காணலாம்...
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan