17 வருடங்களுக்கு பின்னர் மீள்திறக்கப்பட்ட ஆனையிறவு வீதி
கிளிநொச்சி (Kilinochchi) - ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆனையிறவு பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
1952ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த அந்த வீதி தடையை 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆனையிறவு மீட்கப்பட்டு மீண்டும் அவ்வீதி திறக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தினர்
இருப்பினும், அதன் பின்னர் 8 வருடங்களின் கழிந்து, அதாவது 2008ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் மீண்டும் குறித்த வீதி சோதனைச் சாவடிகள் இடப்பட்டன.
இந்நிலையில், சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் ஆனையிறவு சோதனை மீண்டும் சாவடி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 2 மணி நேரம் முன்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
