அம்பாறையிலுள்ள மர ஆலையொன்றில் தீ விபத்து
Ampara
Sri Lanka
By Farook Sihan
அம்பாறை(Ampara) - காரைதீவு பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்திலுள்ள மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மரம் அறுக்கும் ஆலை தீப்பற்றியுள்ளதுடன் மரங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இந்த தீ விபத்தானது நேற்று(22.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
தீ பரவல்
குறித்த மர ஆலையில் தீ பரவல் ஏற்பட்ட போது, பிரதேசவாசிகள், கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தீ விபத்தானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும், இதன்போது உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US