கடன் கிடைக்கும் வரை இந்தியா இலங்கைக்கு வழங்கிய மிகப் பெரும் உதவி! அமைச்சரிடம் கையளிப்பு
இலங்கைக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.
அந்த கடனுதவியை வழங்கும் வரை இலங்கை எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய 40 ஆயிரம் மெற்றி தொன் டீசலை இந்தியா வழங்கியுள்ளதுடன் அது இன்று கொழும்பு துறைமுகத்தில் வைத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் (Udya Gammanpila) கையளிக்கப்பட்டது.
ஸ்வர்ன புஷ்ப கப்பலில், கொண்டு வரப்பட்ட டீசல் தொகையை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே,(Gopal Baglay) அமைச்சரிடம் கையளித்துள்ளார்.
இந்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவும் கலந்துக்கொண்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளை என்ன நடக்கும்..! அச்சத்தில் இலங்கை மக்கள் 2 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு! என் உயிரை கூட தருவேன் என ஆவேச பதிவு News Lankasri

விஜய், அஜித், விக்ரம் என முவரும் நிராகரித்த திரைப்படம் ! சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன கதை.. Cineulagam

விக்ரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கிய பாலிவுட் திரையுலகம் ! அவர்களும் செய்யவுள்ள விஷயம்.. Cineulagam

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri
