கடன் கிடைக்கும் வரை இந்தியா இலங்கைக்கு வழங்கிய மிகப் பெரும் உதவி! அமைச்சரிடம் கையளிப்பு
Srilanka
India
US Dollar
Gopal Baglay
Diesel
Fuel Crisis
Udya Gammanpila
By Steephen
இலங்கைக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.
அந்த கடனுதவியை வழங்கும் வரை இலங்கை எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய 40 ஆயிரம் மெற்றி தொன் டீசலை இந்தியா வழங்கியுள்ளதுடன் அது இன்று கொழும்பு துறைமுகத்தில் வைத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் (Udya Gammanpila) கையளிக்கப்பட்டது.
ஸ்வர்ன புஷ்ப கப்பலில், கொண்டு வரப்பட்ட டீசல் தொகையை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே,(Gopal Baglay) அமைச்சரிடம் கையளித்துள்ளார்.
இந்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவும் கலந்துக்கொண்டுள்ளார்.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US