கடன் கிடைக்கும் வரை இந்தியா இலங்கைக்கு வழங்கிய மிகப் பெரும் உதவி! அமைச்சரிடம் கையளிப்பு
Srilanka
India
US Dollar
Gopal Baglay
Diesel
Fuel Crisis
Udya Gammanpila
By Steephen
இலங்கைக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.
அந்த கடனுதவியை வழங்கும் வரை இலங்கை எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய 40 ஆயிரம் மெற்றி தொன் டீசலை இந்தியா வழங்கியுள்ளதுடன் அது இன்று கொழும்பு துறைமுகத்தில் வைத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் (Udya Gammanpila) கையளிக்கப்பட்டது.
ஸ்வர்ன புஷ்ப கப்பலில், கொண்டு வரப்பட்ட டீசல் தொகையை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே,(Gopal Baglay) அமைச்சரிடம் கையளித்துள்ளார்.
இந்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவும் கலந்துக்கொண்டுள்ளார்.

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US