வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவருக்கு விமானத்தில் காத்திருந்த அதிர்ச்சி
Bandaranaike International Airport
Sri Lanka Airport
Money
By Vethu
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரிடமிருந்து, பறக்கும் விமானத்தில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய சீனாவை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று வந்த விமானத்திலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுற்றுலா பயணி
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணியினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, விமான தரையிறங்கியதும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 110 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam

இந்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு குடிக்க நீர் கூட வழங்க கூடாது - பழிவாங்கும் பாகிஸ்தான் News Lankasri

இயக்குநர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாள்.. அவருடைய அடுத்த படம் மற்றும் அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US