இஸ்ரேலை வெளிப்படையாக எச்சரிக்கும் அமெரிக்கா
ஈரானின் தாக்குதல் ஒரு விதத்தில் இஸ்ரேலுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது என்று கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வரலாற்றில் இத்தனை வருடங்களாக ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது கிடையாது. ஆனால் இப்போது நேரடியாக ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.
ஆகவே இப்போதைய இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு சவாலாகவே அமைந்துள்ளது என்றும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |