கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டம் திருத்தங்களுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்
Srilanka
Parliment
By Kamel
கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டம் திருத்தங்களுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை ஆலோசனை குழுவினால் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்ட மூலமானது உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்திற்கு அமைய திருத்தி அமைக்கப்பட வேண்டியது உசிதமானது என பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் காணப்படுவதாகவும் சில சரத்துக்களை உள்ளடக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவை எனவும், சிலவற்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை எனவும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US