கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டம் திருத்தங்களுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்
Srilanka
Parliment
By Kamel
கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டம் திருத்தங்களுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை ஆலோசனை குழுவினால் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்ட மூலமானது உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்திற்கு அமைய திருத்தி அமைக்கப்பட வேண்டியது உசிதமானது என பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் காணப்படுவதாகவும் சில சரத்துக்களை உள்ளடக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவை எனவும், சிலவற்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை எனவும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US