இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினரின் மோசடி: நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய அமைச்சர்

Mahindananda Aluthgamage Dr Wijeyadasa Rajapakshe Mahinda Yapa Abeywardena
By Dharu Oct 20, 2023 10:42 AM GMT
Report

புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

 நாடாளுமன்றத்தில் இன்று(20.10.2023) கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை தவறிவிட்டதாக சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்மகே ஆகியோர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் சபாநாயகர் வழங்கிய அறிவிப்புக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் மக்களிடம் அதிக பணம் உள்ளது! இலங்கை சொர்க்கத்தை போன்ற ஒரு தேசம்: தமிழ் தொழிலதிபர் (Video)

புலம்பெயர் மக்களிடம் அதிக பணம் உள்ளது! இலங்கை சொர்க்கத்தை போன்ற ஒரு தேசம்: தமிழ் தொழிலதிபர் (Video)

அரசியலமைப்பு சபைக்கு கடிதம்

மேலும், ஊழல் தடுப்பு யோசனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், “இலஞ்ச ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், அரசியலமைப்பு சபைக்கு கடிதம் எழுதி, சபையின் பத்து உறுப்பினர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினரின் மோசடி: நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய அமைச்சர் | Allegation Related To Bribery

எவ்வாறு இலஞ்ச ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எவ்வாறு அரசியலமைப்பு சபையை அச்சுறுத்த முடியும்.

இந்தநிலையில் அரசியலமைப்பு சபையை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லை” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோர், குழு செயற்பாடுகளுக்கு அழைப்பு விடுத்து, அரசியலமைப்புச் சபைக்கு எதிரான செயற்பாடுகளில் பங்கேற்க இணங்கியதன் மூலம் மனசாட்சிக்கு விரோதமான நடத்தையில் ஈடுபட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன குற்றம் சுமத்தியியுள்ளார்.

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம் - வடக்கின் தற்போதைய நிலவரம் (Video)

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம் - வடக்கின் தற்போதைய நிலவரம் (Video)

சிறப்புரிமை விடயம்

அரசியலமைப்புச் சபைக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சபையில் முன்வைக்க மகிந்தானந்த அளுத்கமகேக்கு, நீதி அமைச்சர் அனுமதி வழங்கினார் என சபாநாயகர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“இருவரும் 2022 ஆம் ஆண்டின் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் இலங்கை மக்களின் 'அமைப்பு மாற்றம்' பற்றிய கோரிக்கைகள் பற்றி குறிப்பிட்டனர்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினரின் மோசடி: நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய அமைச்சர் | Allegation Related To Bribery

எனினும் அவர்கள் கேட்ட 'முறைமை மாற்றம்' ஒன்றுதான் என்பதை தாம் உறுப்பினர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

மக்கள், தங்கள் பிரதிநிதிகள் கௌரவமாகவும், நல்லெண்ணத்துடனும், நியாயத்துடனும், மக்களின் நலன்களுடனும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அரசியலமைப்பு அமைப்புக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, சபை உறுப்பினர்களின் வீடுகளைச் சுற்றி வளைக்குமாறு மக்களை அழைப்பது மனசாட்சியற்றது, அத்துடன் நெறிமுறையற்றது.

இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்புரிமைகள் விடயத்தில் இவ்வாறான நடத்தைக்கு, நாடாளுமன்ற சபை இணங்காது.” அதேநேரம் அரசியலமைப்புச் சபையை சிறுமைப்படுத்த முயற்சிக்கும் நீதி அமைச்சரின் செயலை இது பிரதிபலிக்கிறது என்பதையும் நான் அறிந்துள்ளேன்.” என சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

40 அடி பள்ளத்தில் வீழ்ந்து பேருந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு பலர் படுகாயம்

40 அடி பள்ளத்தில் வீழ்ந்து பேருந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு பலர் படுகாயம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US