அரசாங்கம் வழங்கிய சகல மதுபான அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படும்:சஜித் பிரேமதாச
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Sri Lankan Peoples
By Kamal
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மதுபான விற்பனை அனுமதிப் பத்திரங்களும் ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சித தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அனுமதிப் பத்திரம்
தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த அனைத்து அனுமதிப் பத்திரங்களும் ரத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதம் பார்க்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் யார் யாருக்கு மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்கியது என்பது பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள் : முன்னாள் படைவீரர் பரபரப்பு தகவல்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US