ஜனாதிபதியிடம் அலிசாஹிர் மௌலானா முன்வைத்துள்ள கோரிக்கை
உடல்களை அடக்கம் செய்வதன் மூலமாக நிலத்தடி நீர் மாசுபடும் என்று நீங்கள் முன்வைத்துள்ள “நிபுணர்” குழு உறுதியாக நம்பினால், அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் தொடர்பான நிரூபனங்களை நான் குறிப்பிடுகின்ற நிபுணர்களுக்கு முன் வைக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் முகப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் மேலும்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களே!
உடல்களை அடக்கம் செய்வதன் மூலமாக நிலத்தடி நீர் மாசுபடும் என்று நீங்கள் முன் வைத்துள்ள “நிபுணர்” குழு உறுதியாக நம்பினால், அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் தொடர்பான நிரூபனங்களை கீழே நான் குறிப்பிடுகின்ற நிபுணர்களுக்கு முன் வைக்க வேண்டும்:
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam