ஜனாதிபதியிடம் அலிசாஹிர் மௌலானா முன்வைத்துள்ள கோரிக்கை
உடல்களை அடக்கம் செய்வதன் மூலமாக நிலத்தடி நீர் மாசுபடும் என்று நீங்கள் முன்வைத்துள்ள “நிபுணர்” குழு உறுதியாக நம்பினால், அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் தொடர்பான நிரூபனங்களை நான் குறிப்பிடுகின்ற நிபுணர்களுக்கு முன் வைக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் முகப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் மேலும்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களே!
உடல்களை அடக்கம் செய்வதன் மூலமாக நிலத்தடி நீர் மாசுபடும் என்று நீங்கள் முன் வைத்துள்ள “நிபுணர்” குழு உறுதியாக நம்பினால், அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் தொடர்பான நிரூபனங்களை கீழே நான் குறிப்பிடுகின்ற நிபுணர்களுக்கு முன் வைக்க வேண்டும்:
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam