அக்கரைப்பற்றில் நள்ளிரவில் பதற்றம்..! சிறுவர்கள் ஓட்டிசென்ற கார் மோதி விபத்து - ஆபத்தான நிலையில் இருவர்
அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அருகில் உள்ள வீதியில் இரண்டு சிறுவர்கள் காரை வேகமாக ஓட்டிய வந்து இருவர் மீது மோதியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாரிடம் வினவிய போது பொலிஸார் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
முடிவுக்கு வந்தது காங்கிரஸின் 59 ஆண்டு கால காத்திருப்பு - நாளை இடம்பெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க தருணம்
மேலதிக விசாரணை
மேலும் விபத்துக்குள்ளாகிய இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் எவ்வாறு காரை எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த நிலையில், உண்மைக் குற்றவாளிகளான சிறுவர்களைக் காப்பாற்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.



மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri