பெண்களை விட ஆண்களிடையே அதிகரிக்கும் நோய்த்தொற்று: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் எய்ட்ஸ் பாதிப்பானது பெண்களை விட ஆண்களிடையே, ஏழு மடங்கு அதிகமாக காணப்படுவதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் 25 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வருடத்தில் மொத்தம் 607 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோய்த்தொற்றின் அதிகரிப்பு
இந்நிலையில் இந்த நோய்த்தொற்றின் அதிகரிப்பானது முந்தைய ஆண்டை விட 44% அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆண்களுக்கிடையிலான ஓரினச்சேர்க்கை உறவுகள் இந்தப் போக்கிற்கு நேரடியாகப் பங்களித்துள்ளதாக ஜானகி விதானபத்திரனவ சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல் Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
