அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து: ஜனாதிபதி அநுர இரங்கல்
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, விமானத்தில் பயணித்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தமது இரங்கலை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இரங்கல்
மேலும், இந்த சோகமான தருணத்தில் இலங்கை மக்கள் இந்தியாவுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
I am deeply saddened by the tragic crash of Air India flight AI171 near Ahmedabad today. We offer our heartfelt condolences to the families of all those affected onboard.
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) June 12, 2025
Equally heartbreaking are the civilian casualties on the ground, including young medical students whose…
அகமதாபத்தில் இன்றையதினம் இடம்பெற்ற விமான விபத்தில் 130இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும், மரணித்தவர்களின் சரியான மற்றும் உறுதியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
