கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டம்
கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்றையதினம்(17) மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளியின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்களில் ஆகாயத்தாமரை அதிக அளவில் காணப்படுவதன் காரணமாக மக்கள் சுவாசிப்பதற்கு சிரமப்படுவதோடு இதன் காரணமாக நுளம்பு பெருக்கமும் அதிகமாக காணப்படுகின்றது.
இதனால், குளங்களில் காணப்படுகின்ற ஆகாயத்தாமரைகளை முழுதாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தீர்மானம் எட்டப்பட்டது.
கால்நடைகள்
அத்துடன் இனிவரும் காலங்களில் சிறுபோக நெற்றியில் அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்ட பகுதிகள் மாத்திரமே நெற்செய்கைக்கு அனுமதிக்கப்படும்.
கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுவதே இதற்கான காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபோக அறுவடை ஆரம்பமாக உள்ள நிலையில் நெல்லுக்கான உத்தரவாத விலை இதுவரை அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கான உரிய தீர்வு பெற்று தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தனர் .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
