நீண்ட வறட்சியின் பின் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மழை
கடந்த சில நாட்களாக நிலவி வரும் நீண்ட வறட்சியின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது.
கடுமையான வறட்சியுடனான காலநிலை நிலவியதன் காரணமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மற்றும் தோட்ட செய்கையாளர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்தனர்.
இந்நிலையில், தற்போது கிழக்கு மாகாணத்தில் மழை பெய்வது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச நீர்தினம்
மேலும், இன்றைய தினம் சர்வதேச நீர்தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியுடனான காலநிலை நீங்கப்பெற்று கடும் மழைபெய்து வருகின்றது.

வறட்சியான காலநிலை நீங்கி நேற்று முதல் பரவலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைபெய்துவருவதன் காரணமாக விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஏழ்மையின் உச்சத்தில் வாழ்ந்த நபர்... இன்று பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைப்பு News Lankasri
ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி: பிரித்தானியா அதிரடி News Lankasri
ஒரு பக்கம் சூட்டிங், அதே நேரத்தில் ICUவில் இறந்த கணவர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையின் சோக கதை Cineulagam